Wednesday, October 31, 2018


           அன்பை யாசித்தல்....


யாவும் இழந்து,
யாவரும் பிரிந்து,
கர்வம் அழிந்து,
ஞானம் பிறந்து,
ஆற்றல் வற்றி,
அகந்தை குறைந்து

நிறகதியாய் நிற்கும்
கடவுளின் கதி வந்தடைகிறது,
மாமழையாய் பொழியும் ஒரு துளி
அன்பை வேண்டி நிற்கையில்....

No comments:

Post a Comment