Thursday, November 1, 2018


             கலைகளின் உலகம்....


அந்த ஓவியத்தை மிகவும் அதிசயமாக பார்க்கிறான் அந்த மாணவன்,
மிகவும் கவனமாக, மிகவும் கனிவாக,
மிகவும் அக்கறையாக,மிகவும் பரிகாசமாக,
அவன் புத்தகப்பையை ஒரு கையிலும்,
அவன் பிஞ்சு விரல்களை மறுகையிலும்
பற்றிக் கொண்டு செல்லும் பள்ளி ஆசிரியர். என் பிராத்தனை எல்லாம் சில கணங்களாவது அது ஓவியம் என்பதை அவன் உணராமல் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment