Friday, December 28, 2018


                        அன்பினால்....



வார்த்தைகள் மெளனம் காக்கும்,
உணர்ச்சிகள் உயிரற்று போகும்,
உணர்வுகள் பெருக்கெடுத்து ஓடும்,
காலங்கள் கசப்பானவை ஆகும்,
கணங்கள் கண்ணீராக கரையும்,
பிரியங்கள் பிண்ணிப் பிணையும்,
அன்பின் ஆறுதலையும், அவசியத்தையும்
உணரவாவது வேண்டும்
உனக்கும், எனக்குமான பிரிவென்பது....

No comments:

Post a Comment