Saturday, December 1, 2018


                   உயிர் உலகம்....



நான் பார்த்த வரையில் நிறைய பேர் அப்படித்தான், தன்னை கடித்துக் கொண்டிருக்கும் கொசுவை கொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து அடிப்பதில்லை. சுளீறென்று வலிக்கும் போது சட்டென அந்த இடத்தில் அடிக்கிறோம். அன்றும் அப்படித்தான் அடித்தேன். மெல்ல மெல்ல அதன் உயிர் பிரிந்தது. என்றும் போல் அன்றும் உலகம் பரபரப்பாகவே இருந்தது.

No comments:

Post a Comment