Monday, September 24, 2018


          உலகம் தரும் உன்னதம்....



வாழ்வே வெறுப்பாய்,
வாழ்தலே அசிங்கமாய்,
மனிதர்களே மிருகங்களாய்,
எதிலும் பற்றற்று,
எங்கும் சலிப்புற்று,
எப்போதும் விவேகமற்று,
மனமே கணமாய்,
ஆசையே பாரமாய்,
தோல்வியே துணையாய்
என பசியோடு தனித்திருக்கையில் இந்த உலகம் யாவையும் கொடுத்து
விடுகிறது.

No comments:

Post a Comment