Tuesday, September 4, 2018


              புதையுண்ட ஒரு ஆறு....



ஆறு வற்றிக் கொண்டிருந்த சமயம் பஞ்சம் பிழைக்க வெளிநாடு சென்றேன்,
சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது மரங்களும், முட்புதர்களும் மண்டிக் கிடந்தது.
பிறகு சில வருடங்கள் கழித்து வந்து பார்த்தபோது விற்பனைக்கு வீட்டுமனைகளாக மாறி இருந்தது.
இப்போது நான் நின்று நெஸ்காஃபே சன்ரைஸ் குடித்துக் கொண்டிருக்கும் இந்த
14-வது மாடியின் அடித் தளத்தில்தான் அந்த ஆற்றின் வரலாறு புதைந்து கிடக்கிறது.

No comments:

Post a Comment