Thursday, November 29, 2018


                     பரிவர்த்தனை....



அடிக்கடி நிகழும் அந்த சம்பவத்தைப் பற்றி நான் யாரிடமும் கூறியதேயில்லை, அப்படிச் சொல்லாததால் தான் அந்த சம்பவம் திரும்ப திரும்ப நடக்கிறதோ என்னமோ தெரியாது.
நடுநிசி கழிந்த அதிகாலைத் துவக்கத்தில் தான் தினம் வருகிறார், என்ன வேண்டும் என்ன வேண்டும் என்றே கேட்கிறார், சுயநலமற்ற வரத்திற்கு நான் எங்கே தவம் செய்வது????

No comments:

Post a Comment