Saturday, June 9, 2018


        இதயஙகளை இணைப்பவன்



பூமிப்பந்தின், இயற்கையின் நெற்றிப்பொட்டு நெடுஞ்சாலைகள் தான்.
நம் நெடுந்தூர பயணம் நீங்கா அனுபவமாகவும், ஆனந்தமாகவும் அமைந்திட தரமான நெடுஞ்சாலைகள் தான் அவசியம். உலகின் உயிர் உணர்வுகள் மொத்தமும் நெடுஞ்சாலைகளில் தான் நதியாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.

Friday, June 8, 2018



                   நமக்கானவர்கள்.....



பாசத்தின், அன்பின், கலாச்சாரத்தின் என குடும்ப உறவுகளில் வாடாத பூக்களாக என்றைக்கும் இருப்பது
தாத்தா-பாட்டி-பேரன் உறவுமுறை தான்.
எதையும் எதிர்பார்க்காத எளிமையான தன்னியல்பில் மாறாத, சில நூற்றாண்டுகளின் கதைசொல்லிகள் அவர்களே. 

Thursday, June 7, 2018


                    மிதக்கும் தனிமை



தனிமை என்பதும் அதனைத் தொடர்ந்த பயணம் என்பதும் உயிர் உணர்வுகளில் கவித்துவமானது. நம் மனதின் ஓசையை, ஒலியை நாம் நமக்கான தனிமையில் மட்டுமே கேட்டுணர முடியும். தொலைத்த நிம்மதியை, இழந்த இன்பத்தை என எல்லாவற்றையும் மீட்டெடுக்கும் பெரும் சக்தியாக நமக்கு தனிமை இருக்கிறது.