Friday, June 8, 2018



                   நமக்கானவர்கள்.....



பாசத்தின், அன்பின், கலாச்சாரத்தின் என குடும்ப உறவுகளில் வாடாத பூக்களாக என்றைக்கும் இருப்பது
தாத்தா-பாட்டி-பேரன் உறவுமுறை தான்.
எதையும் எதிர்பார்க்காத எளிமையான தன்னியல்பில் மாறாத, சில நூற்றாண்டுகளின் கதைசொல்லிகள் அவர்களே. 

No comments:

Post a Comment