Saturday, June 9, 2018


        இதயஙகளை இணைப்பவன்



பூமிப்பந்தின், இயற்கையின் நெற்றிப்பொட்டு நெடுஞ்சாலைகள் தான்.
நம் நெடுந்தூர பயணம் நீங்கா அனுபவமாகவும், ஆனந்தமாகவும் அமைந்திட தரமான நெடுஞ்சாலைகள் தான் அவசியம். உலகின் உயிர் உணர்வுகள் மொத்தமும் நெடுஞ்சாலைகளில் தான் நதியாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment