Thursday, June 7, 2018


                    மிதக்கும் தனிமை



தனிமை என்பதும் அதனைத் தொடர்ந்த பயணம் என்பதும் உயிர் உணர்வுகளில் கவித்துவமானது. நம் மனதின் ஓசையை, ஒலியை நாம் நமக்கான தனிமையில் மட்டுமே கேட்டுணர முடியும். தொலைத்த நிம்மதியை, இழந்த இன்பத்தை என எல்லாவற்றையும் மீட்டெடுக்கும் பெரும் சக்தியாக நமக்கு தனிமை இருக்கிறது.

No comments:

Post a Comment