Thursday, February 7, 2019


                  மிதக்கும் கவிதை...


 உயிர் மெய் எழுத்துக்கள் எறும்பாய்
உடலில் ஊர்ந்து கொண்டிருக்க,
ஒவ்வொன்றையும் லாவகமாக பிடித்து
மலர் தொடுப்பதைப் போல
அழகாய் கவிதை செய்து விடுகிறாய்.
கவிதை தீராது,வார்த்தைகள் தீர்ந்து போக இரவு வரை காத்திருந்து நட்சத்திரங்களை
பிடிக்கத் தொடங்கியிருந்தாய்....

No comments:

Post a Comment