Thursday, February 14, 2019


            அன்பெனப்படுவது....

உயிர்களின் சுயசரிதையில் மிகமிக அந்தரங்கமான, அற்புதமான, மனதுக்கு நெருக்கமான வாழ்வுப் பகுதி காதல் பாகம் தான்.
ஒரு ஆணுக்கு பெண் மீதும்,
ஒரு பெண்ணுக்கு ஆண் மீதும் ஏற்படும்
ஈர்ப்பு மட்டுமே காதல் அல்ல.
அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,புத்தகம், இசை, நாய்க்குட்டி என நம் மனதின் அடியாளத்தில் பாதுகாப்பாய் இருப்பவர்களும் நம் காதலுக்கு உரியவர்கள் தான்.
வாருங்கள்... காதலெனும் அன்பின் விதையை விதைப்போம்....

No comments:

Post a Comment