Tuesday, February 12, 2019


                      இம்மானுடம்....



ஒரு மலரைப் போல நம்மால்
வாசத்தை தர முடிவதில்லை,
ஒரு எறும்பைப் போல நம்மால்
ஓயாமல் உழைக்க முடிவதில்லை,
ஒரு பறவையைப் போல நம்மால்
சுயமாக இருக்க முடிவதில்லை,
ஒரு நதியைப் போல நம்மால்
பயணம் செய்ய முடிவதில்லை,
ஆனால் மனிதன் என்ற கர்வத்திற்கு
மட்டும் குறைச்சலில்லை.....

No comments:

Post a Comment