Monday, July 16, 2018


         நினைவின் சுவடுகளில்....


அனுபவத்தின் பெருவெளிகள் நமக்கு பால்யத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
சந்தோசம், ஏக்கம், படபடப்பு, அழுகை, சிரிப்பு, போட்டி, பொறாமை என சராசரி மனித இயல்புகள் யாவும் அப்பருவத்தில் தான் நம்மிடம் வந்தடைகின்றன.
பெரியவர்களின் மனதில் என்றைக்குமான புதுக்கவிதையாக எல்லோருக்கும் தங்கள் சிறார்பருவம் நிச்சயம் இருக்கும்.

No comments:

Post a Comment