Monday, July 9, 2018


               சுயத்தை இழத்தல்....



இயல்பான கோபத்தை,
வெறுப்பை, நிராகரிப்பை, வேண்டுதலை, உரிமைகளை, மாற்றத்தை
என சராசரியான ஒருவனின் உணர்வுகளை இந்த சமூகம் சார்ந்து வாழ்பவர்கள் ஏற்றுக் கொள்வதேயில்லை. அதிகாரத்தாலும், அறிவுரைகளாலும், அவர்களை அவர்களாக இருக்க அனுமதிப்பதேயில்லை.
நம் இனத்தின் பெருஞ்சாபமும், பின்னடைவும் அதுவே.

No comments:

Post a Comment