Monday, July 2, 2018


                          தவ வாழ்வு.....



முப்பது நாட்கள் தவ விரதமிருந்து,
தினம் இருவேளை குளித்து,
கோவிலா?, வீடா? என பார்க்கும் கண்கள்
திகைக்கும் அளவிற்கு ஆத்திகமாய் மாறி,
எல்லாம் நிறைவேறி மலையேறி இறைவனை தரிசிக்கும் சமயம் நெஞ்சை பிடித்தவர் தான், இன்று பத்திரமாய் சொர்கத்தில் சேர்ந்து விட்டார்.

No comments:

Post a Comment