Thursday, July 19, 2018


  ஆசைகளின் பிறப்பிடங்கள்....


நாம் நேசித்து இழந்ததை,
நாம் கற்க நினைத்து கற்காததை,
நாம் பெற நினைத்து பெறாததை,
நாம் செய்ய நினைத்து செய்யாததை,
என நம் நிறைவேறாத ஒரு வாழ்வை
நம் பிள்ளைகளின் மீது திணிப்பது
நம் வன்முறையே.....

No comments:

Post a Comment