Monday, July 30, 2018


               வாழ்விலக்கியம்.....


யாரிடமும் சமாதானம் அடைந்து கொள்பவர்களையும்,
யாரிடமும் தோற்றுக் கொண்டே
இருப்பவர்களையும்,
யாரிடமும் எதையும் எதிர்பாரமல்
இருப்பவர்களையும்,
எதற்கும், எப்போதும் ஆசைப்படாமல்
இருப்பவர்களையும்,
வெறுப்பவர்களிடமும் அன்பு காட்டிக்
கொண்டிருப்பவர்களையும்,
தான் இந்த உலகம் மடிமேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது, நான் படித்த இலக்கியம் எனக்கு கற்றுத் தராதது.

No comments:

Post a Comment