Monday, July 23, 2018


          சொற்களின் வாழ்க்கை....



எங்கோ இருந்து பெருமழையாய்
பொழியும் சொற்களை நீங்கள்,
அழகூட்டி, நிறம் சேர்த்து, பாவனைகள் பழகி என யாவும் சேர்த்து இந்த
உலகில் உலவ விடுகிறீர்கள்,
இந்த உலகிற்கு என் சொற்கள் எப்போதும் தேவைப்படுவதில்லை, அது யார் சொற்களையும் கேட்காமல் நான் வளர்க்கும் கள்ளிச் செடிகளுக்கே உரமாகிறது.

No comments:

Post a Comment