Wednesday, July 25, 2018

 
                      அற்ப வாழ்வு.....



நம் கண்கள் அளவே இருந்த அந்த வண்ணத்துப்பூச்சி, அன்பின் இருக்கை தேடி அலைந்து கொண்டிருந்தது.
பல வனங்கள், பல காடுகள்,
பல ஆறுகள், பல நதிகள்,
பல மலைகள், பல பள்ளத்தாக்குகள்,
பல நகரங்கள், பல கிராமங்கள்,
பல குடும்பங்கள், இறுதியாய் ஒரே ஒரு ஒற்றை மனது என பார்த்து ஏங்கி தோல்வியுற்று உயர உயர பறந்த அந்த வண்ணத்துப் பூச்சி பற்றியெரியும் சூரியனிடம் சென்று சாம்பலாகிப்போனது.

No comments:

Post a Comment