Friday, August 10, 2018


              நம் கதைசொல்லிகள்.....



இன்றளவும் நம் தாத்தா, பாட்டிகளைப் போல் நினைத்த மாத்திரத்தில் ஒரு கதையை நேர்த்தியான திரைக்கதை ஒழுங்கோடு சொன்ன திரைக்கதை ஆசிரியர்கள் யாருமில்லை.
அவர்கள் நினைவு மொத்தமும் கடந்த காலக்கதைகள் நிரம்பி வழியும் ஊரூற்று.
ஒரு சொல்லை அல்லது நிகழ்வை பிடித்து குழந்தைகளை ஈர்க்கும் அந்த அடையாளங்கள் நமக்கு பிறகான தலைமுறைக்கு என்றுமே கிடைக்கப்பெறாது.

No comments:

Post a Comment