Tuesday, August 21, 2018


                  பிரயத்தனங்கள்....



சமீபகாலமாக நான் தினமும் கவனிக்கிறேன், அந்தப் பெரியவரை.
கிழிந்த உடுப்பும், அந்தக் கிழிந்த உடையும்
அழுக்குகள் நிறைந்தும்,
கருணையும், கவலையும், நிராகரிப்பு மிதக்கும் கண்களும் தான் அவருக்கான அடையாளங்கள்.
இந்த உலகிடம் அவருக்கான கோரிக்கைகள் ஏதுமில்லை.
இயந்திர இரைச்சலோடு அவரின் இடைவிடாத முணுமுணுப்பு இறந்து கொண்டிருந்தது.

No comments:

Post a Comment