Tuesday, August 7, 2018


          பேரன்பின் விகிதஙகள்....


அன்பின் மிக மிக மிக அருகாமையிலும், நெருக்கத்திலும் இருப்பவர்களால் மட்டுமே நமக்கான இழப்புகளையும், ஏமாற்றங்களையும், வலியையும் ஏற்றுக் கொள்ள முடியும்.
எல்லாம் கழிந்து இறுதியில் மனிதம் எனும் ஆன்மாவிடம் எஞ்சி நிற்பது அன்பு மட்டுமே.

No comments:

Post a Comment