Saturday, August 18, 2018


   இயற்கையெனும் கைக்குழந்தை....


 மனிதனெனும் அற்ப உயிர்களான நாம் தோளில் இருக்கும் துண்டை உதறுவது போல், இயற்கை கோபித்துக் கொண்டு தன்னுடலை சற்று குழுக்கினால் நம் வாழ்வியல் மொத்தமும் நிலைகுழைந்து விடுகின்றன. புதுமையின் எத்தனை உயரம் தொட்டாலும் இயற்கையெனும் குழந்தையை நம்மால் சமாதானப்படுத்த முடியவில்லை 😔😔😔

No comments:

Post a Comment