Saturday, August 11, 2018


             மிதக்கும் சொற்கள்....



என் பிரியங்களை,
என் பேரன்பை,
என் பெருங்கோபத்தை,
என் பரிதவிப்பை,
என் இயலாமையை, என
என் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு
பதிலுக்கு நீ கொடுத்த வார்த்தைகளை வைத்துக் கொண்டு தான் இந்த உலகில் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment