Thursday, August 23, 2018


           பிரியத்துக்குரிவர்கள்....



மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!
நீங்கள் யார் மீதும் எப்போதும் கோபம் கொள்வதில்லை, யார்மீதும் எந்தச் சூழ்நிலையிலும் வெறுப்பு கொள்வதில்லை. சபையோ, தனிமையோ ஒரு துளி கண்ணீரை சிந்துவதற்கு தயங்குவதேயில்லை. கிளையில் இருந்து உதிரும் இலையைப் போல, இறுதிவரை யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!!!

No comments:

Post a Comment