Saturday, August 25, 2018


                  நமக்கானவர்கள்.....



நட்போ, உறவோ
நமக்கான இயலாமையை, வருத்தத்தை, கோபத்தை, ஆற்றாமையை, ஏமாற்றத்தை யாரிடம் பரிகாசத்தோடு பதிவு செய்கிறோமோ, அவர்களே நம் உன்னதமானவர்கள். நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது நம் பிரச்சனையின் புதிருக்கான விடையை மாத்திரமல்ல, அவர்கள் மட்டுமே நம் சொற்களை என்றைக்கும் சேகரித்து தாங்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். வானம் பொழியும் மழையை பூமி தாங்குவது போல....

No comments:

Post a Comment