Monday, April 16, 2018

                    நமக்கான கடவுள்


வாழ்வின் பாதைகள் விசித்திரங்களாலும், புதுமைகளாலும், புதிர்களாலும் நிறைந்தது. அதில் கடவுள் எனும் பிம்பம் நமக்கான வழிகாட்டியாகவும், ஆதர்சமாகவும் இருக்கிறது.
நாம் வளர வளர கடவுளும் நம் தேவைகளுக்கானவராக மாறி விடுகிறார் அல்லது நம் தேவைக்கான கடவுளை நாம் தேடிச் செல்கிறோம்.

No comments:

Post a Comment