Friday, April 6, 2018


                             உயிர்நீர்


நவீனம், விஞ்ஞானம், அறிவியல் என எத்தனை வளர்ந்தாலும், வாதிட்டாலும் நம் ஒட்டுமொத்த உயிர்வாழ்தலின் அடிப்படைத் தேவையாக இருப்பது தண்ணீர் மட்டுமே.
அதுதான் நம் வாழ்வின் முதல் வாசலை திறந்து விடுகிறது.
அத்தியாவசியத்தின் அவசியம் உணராமல் அநாவசிய அரசியல் செய்து அற்புதமான நீர் ஆதாரங்கள் அத்தனையையும் இழந்து இப்போது கையேந்திக் கொண்டிருக்கிறோம்.
இயற்கை மணியடித்து விட்டது இனி அவரவர்களுக்கான தண்டனையை அவரவர் பெற்றிட தயாராய் இருப்போம்.

No comments:

Post a Comment