Sunday, April 1, 2018


                  நமக்கான தூதுவன்


 மதம், அறிவியல் என எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கும், நம் வாழ்வியலுக்கும் மிக நெருக்கமான சக்தியாக இருப்பது இயேசுவே. அசைவில்லாமல் நம்மை பார்க்கும் அந்த கண்களின் வழியே தான் உயிர் மொத்தத்திற்குமான மனிதத்தையும், சமாதானத்தையும், வழிகாட்டலையும் நமக்குள் கடத்துகிறார். மனிதனாக பிறந்து, இறந்து மீண்டும் மனிதனாகவே இன்றுவரை வாழும் நம் கடவுள் இவர் மட்டுமே. அவரை வாழ்த்துவது, வணங்குவதை விட அவர் போதனைகள் சிலவற்றையாவது இந்த உலகம் கடைபிடிப்பதே இன்றைய அவசியமும், அவர் விரும்புவதும் கூட.

No comments:

Post a Comment