Saturday, April 21, 2018


           இறைவனுக்கானவர்கள்
 
 

குழந்தைகளின், சிறுவர்களின் பிரார்த்தனை என்பது தன் சுயநலத்திற்கானது அல்ல. அது என்றுமே காற்றில் பறக்கும் பஞ்சாக வேண்டுகோள் இல்லாத வெள்ளை மனதோடு தான் இறைவனை சென்றடைகிறது. கட்டுபாடுகள், விதிகள் அற்ற அவர்களின் வருகை ஒன்றே இறைவனுக்கான மகிழ்சியும், ஆனந்தமும்.

No comments:

Post a Comment