Wednesday, April 18, 2018


          தனிமையின் தனித்துவம்


விலகி இருப்பதில் தான் நிறைய சுதந்திரம் இருக்கிறது.
எப்போது வேண்டுமானலும்
நினைத்துக் கொள்ளலாம்,
கோபித்துக் கொள்ளலாம்,
சண்டையிட்டுக் கொள்ளலாம்,
சமாதானமாகிக் கொள்ளலாம்,
நிறைய பேசிக் கொள்ளலாம்,
சட்டென பிழையாய் எழுதிய கவிதையின்
காகிதத்தைப் போல கசக்கி எறிந்து விட்டுச் செல்லலாம்.

No comments:

Post a Comment