Saturday, April 7, 2018


                  கனவின் சித்திரங்கள்


எண்ணங்கள் முழுதும் எழுத எவருக்கும் வாய்ப்பதேயில்லை.
அது நினைவின் அடுக்குகளில் கடலலையைப் போல சுழன்று கொண்டேயிருக்கிறது.
மொழியை ஒருபுறமும்,
மெளனத்தை எதிர்புறமும்
நிற்கவைத்து வாதிட வைக்கும்.
ஆழ்ந்த தூக்கத்தில் கனவுலகில் மனதோடு அதன் நடனத்தை என்றாவது நீங்கள் ரசித்ததுண்டா???!!!

No comments:

Post a Comment