Wednesday, April 4, 2018


                     

டாப்-அப் சிறுகதை :
அந்த நெடுஞ்சாலை கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த வளைவும் இல்லாமல் நேர்க்கோட்டில் இருந்தது. செம்மஞ்சள் நிற சூரிய அஸ்தமன வெளிச்சத்தில் மெல்லிய தூரலில் யாவும் நனைந்து கொண்டிருக்க எனக்கு மிக அருகிலேயே கிரிக்கெட் கமெண்ட்ரி இசையாய் அந்த இடத்தின் மெளனத்தை தாலாட்டிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாய் அமைந்து தூங்க கண்ணயறும் சமயத்தில் "சார் டிக்கெட் எடுத்துக்கோங்க" என்ற நடத்துனரின் அதிகார தோரணை அத்தனை சந்தர்ப்பங்களையும் கலைத்து போட்டது.

No comments:

Post a Comment