Thursday, April 5, 2018



       வண்ணத்துப்பூச்சியை சுமப்பவன்



வண்ணத்துப் பூச்சிகள் எப்படி காற்றின் கயிற்றைப் பிடித்து சட்டென வானத்தில் மிதந்து செல்கிறதோ அப்படி சட்டென எல்லோருக்கும் எந்நேரத்திலும் கிடைத்து விடுகின்றன, அடுத்தவர்களுக்கான கோபத்தின் வார்த்தைகள்.
அந்த வார்த்தைகளின் உயரம் இன்னும் இன்னுமென இரண்டு மலை அடுக்கின் உயரத்திற்கு எரிமலையாய் சென்று நம் இயலாமையின், தனிமையின், ஆறுதலின் கண்ணீரால் மெல்ல அணைக்கப்பட்டு நினைவின் வடுக்களாக மனதில் சில நிலைத்து விடுகின்றன.

No comments:

Post a Comment