Monday, June 11, 2018


                          உயிர் துளிர்



உலகின் முதல் புனிதமும், ஆச்சரியமும் ஓர் உயிர் உருவாவது தான். ஒவ்வொரு உயிரும் பிறப்பெடுக்கும் போதும் இந்த பூமியில் ஒரு கடவுள் உருவாகிறார். துரோகம், வெறுப்பு, ஆற்றாமை, கவலை, ஏமாற்றம் என எந்த சந்தர்பத்திலும் ஒரு குழந்தையை தூக்கிப் பாருங்கள், உங்கள் மனம் அக்கணம் மிதப்பதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment