Tuesday, June 12, 2018

 
        கூட்டாஞ்சோறு....


எத்தனை நூற்றாண்டுகாலம் உலகம் எவ்வளவு மாறினாலும், ஓடினாலும், குடும்பத்துடன் சாப்பிடும் அந்த ஒற்றைப் பொழுது என்றைக்குமே தித்திப்பானதும், திகட்டாததுமாகும். நாம் என்றைக்கும் ஏங்கித் தவிக்கும் பசுமையான நினைவுகளும், அன்பும் அதுபோன்ற பொழுதுகளில் மட்டுமே கிடைக்கும்.

No comments:

Post a Comment