Wednesday, June 27, 2018


         அன்பின் பெருவெளியில்...


உலகம் முழுமைக்குமான
அன்பின், பரிதவிப்பின், கருணையின்,
நேசத்தின், ஆறுதலின் என எல்லாவற்றையும் ஒளிதீபமாய்
ஏந்திக் கொண்டிருக்கும் அந்தக் கண்கள்.
சக உயிர்களுக்கு நாம் கொடுக்கும் அன்பும், அரவணைப்பும் மட்டுமே அவர்கள் ஆயுளுக்குமான செல்வமும், அவர்கள் வாழ்ந்ததின் பயனும் ஆகும்.

No comments:

Post a Comment