Wednesday, June 13, 2018


                  நமக்கான நகரம்....


எவ்வளவு உயரம் முடியுமோ அவ்வளவு உயரம் சென்று நாம் வாழும் நகரத்தை பாருங்கள்.
அழுக்குகளாலும், ஆசைகளாலும்,
நிரம்பி வழியும் காண்கிரிட் பாத்திரம்.
பணம் என்ற ஒற்றை தேவைக்காக
நாம் எவ்வளவு இழந்து நிற்கிறோம் என்பதை அந்த வினாடியில் தான் உணர முடிகிறது.

No comments:

Post a Comment