Wednesday, June 6, 2018

வாசிப்பவன் வாழ்வு


பறவை போல பறத்தலின் சுதந்திரத்தை வாசிப்பு மட்டுமே நமக்கு பல சமயங்களில் கொடுக்கிறது. எறும்பைப் போல ஊர்ந்து கொண்டே செல்லும் அந்த வார்த்தைகளின் வழியே பலர் வாழ்வை நம் ஓர் வாழ்வில் வாழ முடியும். கசப்பான நினைவுகளில் இருந்தும், மீளாத் துயரங்களில் இருந்தும் வாசிப்பின் மூலம் நம் மனதை புதுப்பித்துக் கொள்ள முடியும்

No comments:

Post a Comment