Monday, June 25, 2018


           தொழிலே மூச்சாய்....



எவ்வளவு வார்த்தைகள்,
எவ்வளவு மெனக்கெடல்கள்,
எவ்வளவு யோசனைகள்
ஒரு பத்தி கவிதைக்காக.
ஆனால் அவரோ....
அநிச்சையாய் அத்துணியில் அளவெடுக்கும் அவர் பார்வை,
கைகளும், கால்களும் ஒருசேர
இயங்க, அவருக்கு பின்னணியாய்
தையல் இயந்திரம் சுழல
பிழையேதுமில்லாமல் உருவாக்கி விடுகிறார், சட்டையெனும் ஒரு புதுக்கவிதையை.

No comments:

Post a Comment