Tuesday, June 5, 2018


                  என்றைக்குமானவள்...


           உலகின் முதல் நெருப்பு அல்லது வெளிச்சம் உருவான போது உள்ளே சென்றவள், இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்பும் தாய்மார்களின் உலகம் சமையற்கட்டிலேயே தான் சுழன்று கொண்டிருக்கிறது. உயிர் இயக்கத்திற்கான பசியைப் போக்கும் அவர்களே என்றைக்குமான கடவுள்கள்.

No comments:

Post a Comment