Thursday, June 21, 2018


                     நம் பிரம்மாக்கள்


உண்மையில் விவசாயிகளின் உழைப்பால் மட்டுமே இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.
விவசாயமும், இயற்கை வளங்களும் மெல்ல அழிய அழிய மனித இனமும் மெல்ல மெல்ல அழியும் என்பதே நிதர்சன உண்மை. வாழ்வை நீட்டிக்கும் நம் மண்ணையும், விவசாயத்தையும் பாதுகாக்காமல் மருத்துவத்தையும், விஞ்ஞானத்தையும் தூக்கி வைத்து கொண்டாடிய நாள் முதலே நமக்கான துக்க நாட்கள் ஆரம்பமாகி விட்டன.

No comments:

Post a Comment