Thursday, February 1, 2018


             அற்புதங்களின் ஆன்மா


உயிர் உணர்வுகள் மொத்தத்தையும் அழகாய் மடித்து தன்னுள்ளே பொத்தி வைத்துக் கொள்பவள் அம்மாக்கள் தான். அன்பின் அடையாளமாய் ஓர் ஒளி அவள்
கண்களுக்குள் எப்போதும் ஒளிர்விட்டுக்
கொண்டேயிருக்கும்.
அப்பாக்களின் கனவுகள்,
பிள்ளைகளின் ஆசைகள்,
உறவுகளின் உரசல்கள்
என எல்லாவற்றையும் நிவர்திக்கும் தெரசாவாகவும், நவின கடவுள்களாகவும் தான் நம் அம்மாக்கள் எப்போதும் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment