Sunday, February 11, 2018


                    ஞானத்தந்தை


அனுபவத்தின் அத்தனை வாசல்களையும் திறந்து வைத்த அற்புதம் புத்தகம் எனும் பேசாத பேருயிருக்கு உண்டு.
கொண்டாட்டம், கலகம், அனுபவம், கலை, சினிமா என எத்தனை எத்தனை விதமான எல்லா எழுத்துக்களையும் தாங்கி நிற்கும் மெளன அரசன்.
எத்தனையோ தருணங்களில் கண்ணீரை துடைக்கும் கைகளாகவும், மனதின் இருளில் ஒளிதீபமாகவும் புத்தகங்கள் இருந்திருக்கின்றன.

No comments:

Post a Comment