Tuesday, February 13, 2018


              பக்தனை தேடும் கடவுள்


சுயநலனே கொள்ளாத,
சிந்தனையை தொலைக்காத,
தன்னலனை கைவிடாத,
பகுத்தறிவை பாடமாக,
உழைப்பையே உன்னதமாக,
பொறுமை பொங்க,
பொறாமை மங்க,
ஒரு உயிராவது தனக்கு பக்தனாக
கிடைக்கமாட்டாரா என கடவுள் இன்றளவும் தன் நம்பிக்கையை கைவிடாமல் தேடிக்கொண்டேயிருக்கிறார்.

No comments:

Post a Comment