Monday, February 12, 2018


                வாழ மறுக்கும் மானுடம்


ஒரு பெரும் சூறாவளி சுழலில் சிக்கிக் கொண்டதைப் போலத்தான் இங்கு யாவரும் வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டு சுழன்று கொண்டிருக்கிறோம்.
அன்பின் படிமங்களை இங்கு யாரும்
யாசித்து நிற்பதில்லை.
குழந்தையின் மரணம், சாலையோரத்தில் அடிபட்டு இருப்பவனின் வலி, முதியவர்களின், அநாதைகளின் தனிமையான பகற்பொழுதுகள் என அனைத்தும் அவசர வாழ்வின் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகின்றன.

No comments:

Post a Comment