Monday, February 5, 2018

         
           "அ" எனும் எழுத்துடையவள்

எல்லாக் குழந்தைகளுக்கும் அடிப்படையான, அத்தியாவசிய தேவையாக எப்போதும் அம்மாக்களே இருக்கிறார்கள். குழந்தையை உறங்க வைக்கும் அம்மாக்கள் ஒரு குழந்தையை மட்டும் உறங்க வைக்கவில்லை, மாறாக ஒரு உலகத்தையே தன்னோடு உறங்க வைத்துக் கொள்கிறார்கள்.
ஆதலால் தான் அவர்கள் உயிரெழுத்தின் முதலெழுத்தாகவும், உயிர்கள் யாவற்றின் மூலமாகவும் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment