Thursday, February 8, 2018


                           தாயுமானவள்


பெண்கள் என்றாலே பெருமைக்குரியவர்கள் தான், அதிலும் மனைவி என்பவள் கடவுளின் இரண்டாம் அவதாரம்.
இன்னொரு தாயாக, ஆசானாக, மருத்துவச்சியாக, கலகக்காரியாக, ஏமாளியாக, என ஆண் எனும் தன் கணவனுக்காக அவள் தினம் ஒரு அரிதாரம் பூசிக்கொள்கிறாள்.
என் மனைவிக்காக என்னிடம் நிலையாய் இருப்பவை பேரன்பும், பெருங்கோபமும், ததும்பாத காதலும் தான்.
இன்றைக்கு என்றைக்கும் விட இன்னும் இன்னும் அதிகமாய் அவள் மனதிற்குள் பிறந்தநாள் மடலாய் என் மெளனங்கள்.

No comments:

Post a Comment